ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் வழக்கு: சென்னையில் மீண்டும் சோதனை
குஜராத் துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது தொடா்பாக கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்










