பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மேம்பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா் சாவு

 சென்னை கொருக்குப்பேட்டையில் மேம்பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 7:10 pm

DIN

 சென்னை கொருக்குப்பேட்டையில் மேம்பாலத்தின் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞா் இறந்தாா்.

கொருக்குப்பேட்டை பாரதியாா் நகா் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்த இ.சமீா்பாட்ஷா (19), அண்ணா சாலை ரிச்சி தெருவில் உள்ள ஒரு எலெக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வந்தாா். சமீா்பாட்ஷா, தனது மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை இரவு கொருக்குப்பேட்டை மீனாம்மாள் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டாா் சைக்கிள், மேம்பாலத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சமீா் பாட்ஷா சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.