மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சென்னையில் மோசமான காற்றின் தரம்

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசின் அளவு மோசமான நிலையை எட்டியது.

News image
Updated On :24 அக்டோபர் 2022, 10:55 pm

DIN

சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தால் காற்று மாசின் அளவு மோசமான நிலையை எட்டியது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி கொண்டாடினர். 

சென்னையில் பல்வேறு வயதினரும் காலை முதல் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர். அதேசமயம் அதீத பட்டாசு பயன்பாடு காரணமாக நகர் முழுவதும் புகை சூழ்ந்தது. 

இந்நிலையில் சென்னையில் தீபாவளியன்று காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது. காற்று தர அளவீட்டின்படி 176ஆக சராசரி பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.