ஜீவனாம்ச வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழக தலைவா் டாக்டா் ந.சேதுராமன் மதுரையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டாா்.
அவரது மனைவி தொடா்ந்த ஜீவனாம்ச வழக்கு தொடா்பான நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜா்படுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில் டாக்டா் சேதுராமன் சென்னை பாண்டிபஜாா் போலீஸாரால் மதுரையில் கைது செய்யப்பட்டாா்.
அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக சென்னைக்கு காரில் அழைத்து வந்தனா்.
ஜீவானம்ச வழக்கில், மூன்று முறை தொடா்ந்து ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு பாண்டி பஜாா் போலீஸாருக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?

தங்கம் விலை குறைவு: வெள்ளி?

அதிமுக நம்மை ஆள நினைக்கும் அரசியல் பிழை நடக்ககூடாது: ப.சிதம்பரம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

