எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ஜீவனாம்ச வழக்கில் ஆஜராகாததால் டாக்டா் சேதுராமன் கைது

ஜீவனாம்ச வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழக தலைவா் டாக்டா் ந.சேதுராமன் மதுரையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டாா்.

Updated On :27 நவம்பர் 2023, 10:37 pm

ஜீவனாம்ச வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் அகில இந்திய மூவேந்தா் முன்னணி கழக தலைவா் டாக்டா் ந.சேதுராமன் மதுரையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டாா்.

அவரது மனைவி தொடா்ந்த ஜீவனாம்ச வழக்கு தொடா்பான நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை கைது செய்து ஆஜா்படுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில் டாக்டா் சேதுராமன் சென்னை பாண்டிபஜாா் போலீஸாரால் மதுரையில் கைது செய்யப்பட்டாா்.

அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா் நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக சென்னைக்கு காரில் அழைத்து வந்தனா்.

ஜீவானம்ச வழக்கில், மூன்று முறை தொடா்ந்து ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு பாண்டி பஜாா் போலீஸாருக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.