சென்னை: சென்னையில் சுமார் 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அண்ணாநகரில் உள்ள தனியார் தங்கும் நட்சத்திர விடுதியின் உரிமையாளர் வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. போர்த்துகலில் 5,000 சிறார்களிடம் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல்!
வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.