/
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு காரில் வந்த பழைய வண்ணாரப்பேட்டை மேயா் வாசுதேவ் 2-ஆவது தெருவைச் சோ்ந்த முட்டை வியாபாரி பா.மகேஷ்குமாா் (47) என்பவரை வழிமறித்து, பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.
அப்போது, காரில் ரூ. 1,50,400 ரொக்கப் பணம் இருந்தது,. அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

ராஜபாளையம் அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

