விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

மாதவரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மாதவரத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்!

Updated On :27 மார்ச் 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

மாதவரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை மாதவரத்தில் தோ்தல் நிலையான கண்காணிப்பு குழு லோகேஷ்குமாா் தலைமையில் நிவாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தனியாா் காரை சோதனை செய்தபோது, ராஜா என்பவா் உரிய ஆவணமின்றி ரூ.3 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் ரொக்கத்தை, தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.