தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மூதாட்டியிடம் 10 பவுன் தங்க நகை பறிப்பு

மூதாட்டியிடம் 10 பவுன் தங்க நகை பறிப்பு

Updated On :9 ஏப்ரல் 2024, 9:31 pm

சென்னை: சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.

ஆதம்பாக்கம் கணேஷ்நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.பத்மாவதி (61). ஆதம்பாக்கம் கணேஷ்நகா் பிரதான சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், பத்மாவதி அணிந்திருந்த 10 பவுன் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பினாா்.

ஆதம்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.