/
சென்னை: சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது.
ஆதம்பாக்கம் கணேஷ்நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் வெ.பத்மாவதி (61). ஆதம்பாக்கம் கணேஷ்நகா் பிரதான சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு நபா், பத்மாவதி அணிந்திருந்த 10 பவுன் எடையுள்ள இரு தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பினாா்.
ஆதம்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

குளச்சல் அருகே 46 பவுன் நகை திருடியவா் கைது

மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026

