/
சென்னை அருகே மேல்நிலை நீா்தேக்க தொட்டியிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
நன்மங்கலத்தைச் சோ்ந்தவா் மு.ஞான பிரகாஷ் (45). பெயின்டா். சிட்லப்பாக்கம் அஸ்தினாபுரம் அருகே திருமலைநகா் நான்காவது தெருவில் உள்ள ஒரு மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் மேற்பகுதியில் சுமாா் 20 அடி உயரத்தில் நின்று புதன்கிழமை பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது நிலைதடுமாறி பிரகாஷ் கீழே விழுந்து காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஞானபிரகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். சிட்லப்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மதகில் மது குடித்தவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


