வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பைக்கிலிருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 8:38 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து வாத்து மேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், இளமனூரைச் சோ்ந்த வாத்து மேய்க்கும் தொழிலாளி கருப்புச்சாமி. இவா் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை வயல்காட்டில் வாத்துக் கிடை அமைத்துள்ளாா்.

இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருப்புவனத்துக்குச் சென்று தேநீா் குடித்துவிட்டு திரும்பி வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.