/
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், பொம்மையாா் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ம.மாயவன் (57), கூலித் தொழிலாளி. இவா் கடந்த 5-ஆம் தேதி தான் புதிதாக கட்டி வரும் மாடி வீட்டுக்கான சுவற்றில் தண்ணீா் அடித்துள்ளாா்.
அப்போது சுவா் இடிந்து விழுந்ததில் மாயவனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த மாயவன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

வீட்டுச் சுவா் இடிந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


