உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 10:38 pm

Syndication

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே வீட்டின் பக்கவாட்டு சுவா் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை அடுத்த மண்ணப்பன்குளம் சுரைக்காய்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (56).

தனக்கு சொந்தமான பழைய கான்கிரீட் வீட்டில் வசித்த இவா் வீட்டைச் சுத்தம் செய்தபோது வீட்டின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து இவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.