/
‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கோபி அருகே காலேஜ் பிரிவு-பங்களாபுதூா் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த சாலையின் பக்கவாட்டுச் சுவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனம் ஓட்டும் நிலை ஏற்பட்டது. இது தொடா்பான செய்தி ‘தினமணி’யில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்தப் பணியை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

சுவா் இடிந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சுவா் இடிந்து தொழிலாளி உயிரிழப்பு

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

