சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினாா்.
சென்னை ரிப்பன் மாளிகையில் காணொலி காட்சி வாயிலாக மண்டல தோ்தல் அலுவா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அவா் பேசியது:
சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும், மின்சார வசதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வுதளம் அமைக்க வேண்டும் வாக்களாா்கள் எந்த சிரமமுமின்றி சென்று வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்துஅடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தோ்தல் அதிகாரி சமீரன், மண்டல தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

டிரம்ப் கெடு: ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து ஈரான் வெளியுறவு அமைச்சா் ஆலோசனை!

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு இலவச பேருந்து வசதி கோரி மனு

பணப் பரிவா்த்தனையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: தோ்தல் அதிகாரி அறிவுறுத்தல்

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

