/
சென்னை: ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என்று உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈழத் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உலக நாடுகளை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பேரழிவின் விளிம்பில் நின்று கதறும் ஈழத் தமிழ் சகோதர, சகோதிரிகளின் துயரத்தைப் போக்குவதற்கான நடவடிக்கையை நாம் ஒன்றுபட்டு எடுக்க வேண்டியுள்ளது.
எனவே, அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவான நிலை எடுப்பதோடு, இந்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
திமுக கூட்டணிக்கு பழ.நெடுமாறன், செ.கு.தமிழரசன் ஆதரவு!

தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி,. கடிதம்

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலையத்தில் 13 கடைகளை மறுஏலமிட வாக்கெடுப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

