/
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (36). இவா் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ. 10,000 ரொக்கம், மடிக்கணினி, அரிசி, பருப்பு மூட்டைகள், எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது
வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகை திருட்டு
தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

