தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு

மளிகை கடை பூட்டை உடைத்து திருட்டு

Updated On :20 ஏப்ரல் 2024, 6:59 pm

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (36). இவா் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை காலை வழக்கம்போல கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டை உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ. 10,000 ரொக்கம், மடிக்கணினி, அரிசி, பருப்பு மூட்டைகள், எண்ணெய் பாக்கெட்டுகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.