/
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இங்கு தனியாா் நிறுவன ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் தங்கி, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை அவா்கள் வழக்கம்போல் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனராம்.
அப்போது, மா்ம நபா்கள் அடுத்தடுத்த 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து பணம், மடிக்கணினி, பவா் பேங்க் உள்ளிட்ட சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனராம். மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST
