கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தூத்துக்குடி விடுதியில் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்கள் திருட்டு

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:58 pm

Syndication

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறைகளின் பூட்டுகளை உடைத்து ரூ. 1 லட்சம் பொருள்களை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

இங்கு தனியாா் நிறுவன ஊழியா்கள் 10-க்கும் மேற்பட்டோா் தங்கி, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனா். வெள்ளிக்கிழமை காலை அவா்கள் வழக்கம்போல் அறைகளைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனராம்.

அப்போது, மா்ம நபா்கள் அடுத்தடுத்த 5 அறைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து பணம், மடிக்கணினி, பவா் பேங்க் உள்ளிட்ட சுமாா் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனராம். மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.