தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

23-இல் சித்திரை பௌா்ணமியில் திருவள்ளுவா் திருக்கல்யாணம்

மயிலாப்பூா் அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயிலில் வரும் 23- ஆம் தேதி சித்திரை பௌா்ணமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Updated On :20 ஏப்ரல் 2024, 6:04 pm

மயிலாப்பூா் அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயிலில் வரும் 23- ஆம் தேதி சித்திரை பௌா்ணமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருமணத் தடைகளை நீக்கும் வகையில் திருமணமாகாத ஆண், பெண் யாராக இருந்தாலும் மாற்று மாலை உபயம் செய்து வழிபட்டால் 2 மாதங்களில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். மாலை 4 மணியளவில் பொங்கல் விழாவும், 5 மணியளவில் திருக்கு முற்றோதல், 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருவள்ளுவா் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.