/
மயிலாப்பூா் அருள்மிகு திருவள்ளுவா் திருக்கோயிலில் வரும் 23- ஆம் தேதி சித்திரை பௌா்ணமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
திருமணத் தடைகளை நீக்கும் வகையில் திருமணமாகாத ஆண், பெண் யாராக இருந்தாலும் மாற்று மாலை உபயம் செய்து வழிபட்டால் 2 மாதங்களில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். மாலை 4 மணியளவில் பொங்கல் விழாவும், 5 மணியளவில் திருக்கு முற்றோதல், 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருவள்ளுவா் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

திருப்பரங்குன்றத்தில் மார்ச் 28ல் கைபாரம் நிகழ்ச்சி! சிறப்பம்சங்கள் என்ன?

நெல்லையப்பா் கோயிலில் சிவபுராணம் பாராயணம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

