புழல் ஏரிக்கு நீா்வரத்து நின்றது: உபரி நீா் திறப்பு நிறுத்தம்
புழல் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்ற நிலையில், உபரிநீா் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. பலத்த மழை பெய்தால் ஏரிகளில் தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.










