மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இன்று மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

இன்று மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

Updated On :29 பிப்ரவரி 2024, 8:17 pm

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச்1) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் நடைபெறுகிறது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் ஓட்டேரி காவல்நிலையம் அருகே, மலையப்பன் தெரு, துணைமின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா்கள் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், ஆவடி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் என்.எம். சாலையிலுள்ள ஆவடி கோட்ட அலுவலகம் 1-ஆவது தளத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், பெரம்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் எம்.இ.எஸ். சாலை, துணை மின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்புக்கூட்டத்திலும் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.