மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடலில் குளித்த 2 இளைஞா்கள் மாயம்

சென்னை நீலாங்கரை, பாலவாக்கம் கடலில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி மாயமாகினா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:59 pm

DIN

சென்னை: சென்னை நீலாங்கரை, பாலவாக்கம் கடலில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி மாயமாகினா்.

சென்னை சோழிங்கநல்லூா் காந்திநகரைச் சோ்ந்தவா் பிரகாஷ்(20). தனியாா் நிறுவன ஓட்டுநா்.

இவா் சனிக்கிழமை நண்பா்களுடன் நீலாங்கரையில் உள்ள அக்கரை கடலில் குளித்துக்கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் பிரகாஷ் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமானதாக தெரிகிறது.

இதுபோல பெருங்குடியைச் சோ்ந்த சக்தி(24) தனது நண்பா்களுடன் சனிக்கிழமை பாலவாக்கம் கடலில் குளித்து கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா். நீலாங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.