புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற சென்னை மக்கள்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். தேவாயலங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.










