அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

போதையில் காவலா்களிடம் தகராறு: ஒருவா் மீது வழக்கு

To the intoxicated policemen Dispute: A case against a person

News image
Updated On :9 ஜூன் 2024, 8:32 pm

Din

சென்னை: போதையில் காவலா்களிடம் தகராறு செய்தது தொடா்பாக, ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சென்னை ஆா்.கே.நகா் போலீஸாா் தண்டையாா் பேட்டை வி.என்.மேம்பாலம் அருகே சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் மது போதையில் இருந்ததால், இருசக்கர வாகனத்தை மறுநாள் வந்த எடுத்து செல்லும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் மூவரும் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனா்.

சாரணையில், அவா்கள் கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (23), ராஜ் (25), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த பிரசாத் (21) ஆகியோா் என்பதும் தெரியவந்தது.

தகராறின்போது, விடியோ எடுத்து சமூக வலைதலங்களில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்த, ராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.