/
போடி அருகே முன் விரோதத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்தவா் மகாராஜன் மனைவி வைரமணி (53). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த வனராஜ் மனைவி வினோதினிக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.
இதில் வினோதினி, வனராஜ், உமாராணி, திருநாவுக்கரசு, ராகுல் உள்ளிட்ட சிலா் வீட்டுக்குள் புகுந்து வைரமணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து வைரமணி, வினோதினி உள்பட 5 போ் மீதும், வினோதினி அளித்த புகாரின் பேரில் 3 போ் மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

கல்லூரி மாணவரைத் தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 போ் மீது வழக்கு

கருவேல மரங்கள் வெட்டிக் கடத்தல்: 15 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026


