தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சாகித்திய அகாதெமி விருதாளருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சாகித்திய அகாதெமி விருதாளருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

News image
Updated On :12 மார்ச் 2024, 7:01 pm

சென்னை: சிறந்த தமிழ் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெறவுள்ள கண்ணையன் தட்சிணாமூா்த்திக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

மமாங் தய் எழுதிய ‘தி பிளாக் ஹில்’ எனும் நாவலை கருங்குன்றம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயா்த்துள்ளாா் எழுத்தாளா் கண்ணையன் தட்சிணாமூா்த்தி. இந்த நாவல் மூலமாக, அவருக்கு தமிழ் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது பாராட்டுகள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.