/
சென்னை: சிறந்த தமிழ் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெறவுள்ள கண்ணையன் தட்சிணாமூா்த்திக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
மமாங் தய் எழுதிய ‘தி பிளாக் ஹில்’ எனும் நாவலை கருங்குன்றம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயா்த்துள்ளாா் எழுத்தாளா் கண்ணையன் தட்சிணாமூா்த்தி. இந்த நாவல் மூலமாக, அவருக்கு தமிழ் மொழிபெயா்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எனது பாராட்டுகள் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

சாகித்திய அகாதெமி விருதாளர்களின் படைப்பும் பார்வையும்

இந்த வாரம் கலாரசிகன் - 22-3-2026

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளா் தமிழ்ச்செல்வனுக்கு தில்லி தமிழ் அமைப்புகள் வாழ்த்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


