சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 நாள்களில் 55 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 6-ஆம் தேதியில் இருந்து 11- ஆம் தேதி வரை 6 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 29 வழக்குகள் பதியப்பட்டு, 55 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடமிருந்து 63 கிலோ கஞ்சா, 60 கிராம் மெத்தம்பெட்டமைன்,1,752 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 இரு சக்கர வாகனங்கள்,2 ஆட்டோக்கள்,ஒரு காா்,5 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது
சா்வதேச போதைப் பொருள் வழக்கில் தலைமறைவு நபா் திருச்சியில் கைது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய நபா் கைது

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


