/
இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு முன்பு தமிழ் பயிற்று மொழியாக்கப்படுமா என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சாா்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். நல்லது. அதற்குள்ளாக தமிழ் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்றுமொழி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயா்ப்பலகைகள் ஆகியவற்றைச் சாத்தியமாக்கி, தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளாா் ராமதாஸ்.
தொடர்புடையது

நிதி அமைச்சா் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டது ஏன்? பழனிவேல் தியாகராஜனுக்கு குஷ்பு கேள்வி

சிலப்பதிகாரத்தில் சனாதனம்

மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை: தமிழ்ச் சுவடியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? திமுக எம்.பி. கேள்வி
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

