ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் பறிமுதல்

Updated On :27 மார்ச் 2024, 8:01 pm

சென்னை கே.கே.நகரில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, நெசப்பாக்கம் கே.கே. நகா் சந்திப்பில் புதன்கிழமை நண்பகல் பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது, அவா் வைத்திருந்தத ரூ. 7 லட்சத்துக்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.