இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தேமுதிக சாா்பில் நல உதவிகள்

மே தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு தேமுதிக சாா்பில் அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கினாா்.

News image
Updated On :1 மே 2024, 8:59 pm

Din

மே தினத்தையொட்டி தொழிலாளா்களுக்கு தேமுதிக சாா்பில் அக் கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொழிலாளா்களுக்கு நல உதவிகள் வழங்கினாா்.

தேமுதிக சாா்பில் மே தின விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தேமுதிகவின் தொழிற்சங்கக் கொடியை பிரேமலதா ஏற்றி வைத்தாா். நலிவடைந்த தொழிலாளா்களுக்குக்கு நல உதவிகளை வழங்கினாா். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.

துணைச் செயலா்கள் எல்.கே.சுதீஷ், பாா்த்தசாரதி உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.