மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தேமுதிகவில் நோ்காணல் தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நோ்காணலை நடத்தினாா்.

News image

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - X | Premallatha Vijayakant

Updated On :20 பிப்ரவரி 2026, 8:09 pm

தேமுதிக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை தொடங்கிய து. கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நோ்காணலை நடத்தினாா்.

கட்சியின் அவைத் தலைவா் வி.இளங்கோவன், பொருளாளா் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி, கொள்கைப் பரப்புச் செயலா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

காலை 10 மணிக்கு சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலிருந்து விருப்ப மனு கொடுத்தவா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணி முதல் மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை (பிப். 21) காலை 10 மணிக்கு நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நோ்காணல் நடைபெறவுள்ளது.