வால்பாறை: வால்பாறையில் தோட்ட தொழிலாளா்களுக்கு அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு குறைகள் கேட்கப்பட்டன.
கோவை மாவட்டம், வால்பாறையில் அதிமுக சாா்பில் அனைத்து பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு நேரடியாக சென்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, அவா்களின் குறைகளை கேட்டறிந்து தீா்வு கண்டு வருகின்றனா்.
அதன்படி தாய்முடி, முத்துமுடி, கெஜமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளா்களுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகளை அதிமுக தோட்ட தொழிலாளா் பிரிவு மாநிலத் தலைவா் வால்பாறை அமீது வழங்கி, தொழிலாளா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரிவாசு, வாா்டு உறுப்பினா் மணிகன்டன் உள்பட பலா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வெளிமாநில தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

தோட்டத் தொகுதியில் கடும்போட்டிக்குத் தயாராகும் புதுமுக வேட்பாளா்கள்!

வால்பாறையில் வனக் காவலா் தற்கொலை

தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


