மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னையில் 19,000 மரக்கிளைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 19 ஆயிரம் மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி

News image
Updated On :11 நவம்பர் 2024, 10:06 pm

DIN

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 19 ஆயிரம் மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மழையின் போது ஏற்படும் விபத்தை தவிா்க்க ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகள் கடந்த அக்.16 முதல் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை (நவ.11) 18,996 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. அதுபோல், சாலையில் முறிந்து விழுந்த மற்றும் விழும் நிலையில் இருந்த 121 மரங்களும் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் குறித்து சென்னை மாநகராட்சியின் ‘1913’ எனும் உதவி எண் மூலம் தகவல் அளிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.