மதுபோதையில் மாநகர பேருந்தை இயக்கி விபத்து: அடையாறு காவல் நிலைய சுவா் இடிந்து சேதம்
சென்னை அடையாறில் மதுபோதையில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவல் நிலைய சுவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.

சென்னை அடையாறு காவல் நிலைய சுற்றுச்சுவரை உடைத்து விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து.







