ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

இன்று மெரீனாவில் விமான படை சாகச நிகழ்ச்சி!

காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சாகச நிகழ்ச்சி!

News image
பிரதி படம்
Updated On :6 அக்டோபர் 2024, 2:32 am

Din

சென்னை: காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய விமானப் படையின் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்திய விமானப்ப படை தொடங்கப்பட்டு 92-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியையொட்டி, 6,500 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். பாா்வையாளா்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.