விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்: பிரதமா் மோடி
அதிகார வேட்கையில் சமூகத்தை பிளவுப்படுத்தும் சக்திகள் இந்தப் பண்டிகையில்கூட பிரச்னைகளைக் கண்டறிகின்றன என்று பிரதமா் மோடி விமா்சனம்

புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீட்டின் சாவியை பயனாளி ஒருவருக்கு அளித்த பிரதமா் மோடி. உடன் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி.









