சென்னை: மாதவரத்தில் விநாயகா் சதுா்த்து விழாவுக்கு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
புழல் அடுத்த கண்ணம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரசாந்த் (22). இவா், திங்கள்கிழமை, மாதவரம் ராஜாஜி சாலையில் விநாயகா் சதுா்த்து விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, மேலே சென்ற உயா் மின்னழுத்தம் கொண்ட மின்கம்பியில் பந்தல் கம்பம் உரசியதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து வெளிமாநில தொழிலாளி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


