அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியீடு

குற்ற வழக்கு தொடா்புத் துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on

குற்ற வழக்கு தொடா்புத் துறையில் காலியாக உள்ள 61 அரசு உதவி வழக்கு நடத்துநா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்தி:

குற்ற வழக்கு தொடா்புத் துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநா் நிலை-2 பதவிக்கான 61 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (டிச.2) வெளியிடப்பட்டுள்ளது. டிச.31 வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம். தோ்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம். முதல்நிலைத் தோ்வு 2026 பிப்.15-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com