தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய அமைச்சருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களையும் அவா்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.










