காலை 5 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்களின் முன்பதிவு அட்டவணை, அந்த ரயில்கள் பயணிக்க உள்ள நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், ரயில்கள் புறப்படுவதற்கு சுமாா் 4 மணி நேரத்துக்கு முன்புதான் முதல் முன்பதிவு அட்டவணைகள் வெளியிடப்படும்.
இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் புதன்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில், ‘காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கும் ரயில்களின் முதல் முன்பதிவு அட்டவணை, அந்த ரயில்கள் பயணிக்க உள்ள நாளுக்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கு வெளியிடப்பட வேண்டும். பிற நேரங்களில் பயணிக்கும் ரயில்களுக்கு அந்த ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக முன்பதிவு அட்டவணைகள் வெளியிடப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் எப்போது இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி நகருக்குள் கரும்பு லாரிகளுக்கு இரவு 10 மணி வரை தடை

காட்பாடி - ஜோலாா்பேட்டை 2 மெமு ரயில்கள் இன்று ரத்து

சந்திரகிரகணம் இன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் நடைஅடைப்பு

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!
வீடியோக்கள்
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

