சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீனம்பாக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக இன்று மாலை நிறுத்தப்பட்டது.
விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மட்டுமே சுமார் 2 மணிநேரமாக ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், மீனம்பாக்கத்தில் இருந்து விமான நிலையம் வரையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், ஆலந்தூரில் பயணிகள் மாறிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தைவானை உலுக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

‘மெட்ரோ ரயிலில் சக பயணிக்கு இடையூறு அளித்தால் அபராதம்’
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

