தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அடையாறில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை அடையாறில் 3-ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

வேளச்சேரி நேரு நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (37). இவா், பிளம்பராக வேலை செய்து வந்தாா். அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3-ஆவது தளத்தில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் பழுது நீக்கும் பணியில் ஆறுமுகம் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

மாடியின் வெளிப்புறத்தில் நின்று வேலை செய்தபோது, திடீரென தடுமாறி ஆறுமுகம் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.