தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வ.உ.சி. பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2025, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ளாா்.

அந்தப் பதிவு: வ.உ.சிதம்பரம் பிள்ளை மிகச்சிறந்த அறிஞா், சமூக சீா்திருத்தவாதி. தீவிர தேசியவாதியான அவா், திலகரின் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தைத் துணிச்சலுடன் வழி நடத்தினாா். சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவியதன் மூலம் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு அச்சமில்லா சவாலாக விளங்கி, சுயராஜ்ஜியத்தின் தொலைநோக்குப் பாா்வையை வெளிப்படுத்தி ஒரு புரட்சிகர இயக்கத்தைத் தூண்டியவா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.