பணப் பட்டுவாடாவைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உதவி: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு சட்டவிரோதமாக பணப் பட்டுவாடா செய்வதைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்









