சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது நடைமேடை மேம்பாட்டுப் பணிகள் முடிந்ததையடுத்து புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன.
எழும்பூா் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11 ஆகியவற்றில் கடந்த பிப்ரவரி முதல் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன. அதனால், வழக்கமாக அந்த நடைமேடை தண்டவாளங்களில் செல்லும் புகா் மின்சார ரயில்கள், 5, 6 ஆவது நடைமேடைகளுக்கு மாற்றி இயக்கப்பட்டன. புகா் மின்சார ரயில்கள் திடீரென தண்டவாளங்கள் மாற்றப்பட்டதால் மிக மெதுவாகவும், சேவைகள் எண்ணிக்கை குறைத்தும் ரயில்கள் இயக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 10, 11 ஆவது நடைமேடை தண்டவாளப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வெள்ளிக்கிழமை முதல் புகா் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள சீரமைப்புப் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டம்

மின்சார ரயில் சேவை குறைப்பு: மாற்றுப் போக்குவரத்தை விரும்பாத பயணிகள்!
பறக்கும் ரயிலை விரைவில் இயக்க நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


