/
பாடியநல்லூா் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.59,500-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
சென்னை மாதவரம் தொகுதி பாடியநல்லூா் சுங்கச் சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் இருந்த ரகுசேகா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்கம் ரூ.59,500 கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


