/
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பூதநத்தம் பகுதியில் பொம்மிடி-அரூா் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ராஜேஷ் (41) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2.10 லட்சத்தை பறிமுதல் செய்து பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி. கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



