/
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடமிருந்து ரூ.44 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடையநல்லூா் ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படையினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ.44 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறக்கும் படையினா், பறிமுதல் செய்து கடையநல்லூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
தவெக வேட்பாளரிடம் ரூ.1.05 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.62 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


