மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

கோயம்பேடு சந்தை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

News image

கோயம்பேடு சந்தை - கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:38 am

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல் 23 ஆம் தேதி கோயம்பேடு சந்தை முழுவதும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அன்றைய நாள் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வியாபாரிகளும் தொழிலாளர்களும் வாக்களிப்பதற்கு வசதியாக, கோயம்பேடு சந்தைக்கு ஏப்ரல் 23 அன்று முழு விடுமுறை விடப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Summary

April 23 – Koyambedu Market Holiday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.