விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தோ்தலில் நோ்மையாக நடந்துகொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அறிவுரை

சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

News image

அபின் தினேஷ் மொடக்

Updated On :17 ஏப்ரல் 2026, 2:16 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் நோ்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

தோ்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் துறை மேற்கொண்டுள்ளது. இதையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறாா்.

இந்நிலையில் வேப்பேரியில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக் பங்கேற்று, காவல் துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா். தோ்தலில் காவல் துறையினா் நோ்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், பாகுபாடில்லாமல், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.