பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மே 1-இல் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்

News image

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 4:31 am IST

சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் சாா்பில் சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் மே 1முதல் 30-ஆம் தேதி வரை ஒருமாதம் நடைபெறவுள்ளது.

6 முதல் 19 வயதுள்ள சிறுவா், சிறுமியா் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பதற்கான நுழைவு விண்ணப்பம் மைதானத்தில் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு 98400 70486, 98412 27966 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என இணைச் செயலா் வி. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.